குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் பெரும் வேதனையைத் தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்த மதத்தவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...





