அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் மயக்கம்..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர்...





