தங்களுக்கு பதவி முக்கியமில்லை – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கனிமொழிக்கு கோவை மாவட்டத்தைப்பற்றி தெரியாது.யாரோ எழுதிக்கொடுத்ததை...






