500 ரூபாய் கொடுத்தால் தான் மாற்று சான்றிதழ் என சொல்லும் ஆசிரியர், தலைமை ஆசிரியர்..!
திருச்சி மாவட்டத்தில் கோயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தலா 500 ரூபாய் பணம் பெறுகின்றனர். ...






