கைகொடுத்த ஃபேஸ்புக்! 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சிறுமி ஃபேஸ்புக்கில் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்து நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடந்துள்ளது. ஆந்திராவை...





