அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து..!
அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...





