போன் பேசிக்கொண்டே பயணிகளை அச்சுறுத்திய அரசு ஓட்டுநர்..!
திருவண்ணாமலை அருகே நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியே ஒற்றைக் கையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை அடையாறு...






