தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல்..!
சென்னை வளசரவாக்கம் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, எண் பலகை இல்லாத காரில் கடத்திய ஒரு கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, எண் பலகை இல்லாத காரில் கடத்திய ஒரு கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.