சாலையில் வெள்ளம்.. பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழும் வாகன ஓட்டிகள்..!
தியாகராய நகர் முத்துலிங்கம் சாலையில் முழங்கால் அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீரில் பள்ளங்கள் இருப்பது...






