கரையை கடக்கும் பைபர்ஜாய் புயல்..குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!
அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத்தில் 37,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக...





