திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு கிரிமினல் வழக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் நடத்துவது பற்றிய சட்ட நுணுக்கள் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது....






