ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மூழ்கிய கல்லூரி பேருந்து..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் கல்லூரி பேருந்தை இயக்கியதால் பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அம்மா பாளையத்திலிருந்து...





