கோவை : காரமடையில் மயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் இருவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!!
கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பிரி.கே.ஜி.முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.பிரபலமான பள்ளி என்பதால் காரமடை மற்றும் அதனை சுற்றுவட்டார...






