கோவை : காரமடையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் போலீசாரிடம் ஆனைமலையில் சிக்கியது எப்படி ?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குட்டையூர் அஜந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரசாத் ( வயது 28 ).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின்...






