நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் வெற்றி உறுதி எனவும், கடமையும் பொறுப்பும் விட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.






