சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்தி கொடுமை..!
தர்மபுரியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பழங்குடியின மக்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....





