17 பேரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி, கைது: காவல் துறையை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
17 பேரின் இறப்பிற்க்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்தும் , அவர்களை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து கட்சிகள்...





