கிறிஸ்மஸ் குடிலில் குழந்தையை விட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபர்..!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தனியார் காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலில் அடையாளம் தெரியாத நபரால் விட்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. ஏலாக்குறிச்சியில் இயங்கி...






