எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்த பெண் திடீர் மரணம்..!
சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததால் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் மன்னாரை சேர்ந்த பழனிவேல் என்பவரின்...





