ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. சாலை தடுப்பை தூக்கி வீசிய பரபரப்பு..!
கூடலூர் நகரப் பகுதிகளுக்குள் உலா வந்த காட்டு யானை ஒன்று நடைபாதை தடுப்பை தள்ளிவிட்டு சென்றது. இதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி ஆச்சர்யமூட்டி உள்ளது.
கூடலூர் நகரப் பகுதிகளுக்குள் உலா வந்த காட்டு யானை ஒன்று நடைபாதை தடுப்பை தள்ளிவிட்டு சென்றது. இதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி ஆச்சர்யமூட்டி உள்ளது.