கிறிஸ்துமஸ் கொண்டாட ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!
நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஆலயத்திற்கு சென்ற நிலையில் திருடர்கள் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில்...





