விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!
அண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பொழுது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...





