சேலத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் நடராஜ் அளித்த புகாரில் பூவிழிராஜா, விக்னேஷ், வெங்கடேஷன், சரவணன், அருள்மணி, விமல்ராஜ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






