தங்கப்புதையல் என கூறி 2 கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற 2 பேர் கைது
சென்னை குறுக்குப்பேட்டையில் தங்கப்புதையல் எனக் கூறி இரண்டு கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். குறுக்கு...
சென்னை குறுக்குப்பேட்டையில் தங்கப்புதையல் எனக் கூறி இரண்டு கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். குறுக்கு...