கோவையில் துணிகரம்.20 பவுன் நகை,2 லட்சம் பணம் திருட்டு.போலீசார் விசாரணை !!!
கோவை கோவில்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை பணம் திருடப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவில்பாளையம்...






