உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.ஒருவர் கைது !!!
பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனைச்சாவடி சாவடியில் உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...





