10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.






