--- --:--:-- --

லஞ்சம்

லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு...

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

அடாவடி ஆர்.ஐ. மெய்யப்பன் பந்தாட்டம்.. திருவாடானை மக்கள் கொண்டாட்டம்!

திருவாடானை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது திருவாடானை பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.  ...

Right Menu Icon