மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்..!
மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி...





