மருத்துவமனை செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை..!
சிவகங்கையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. திருப்பத்தூரை சேர்ந்த ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....





