மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பரப்புரையின் போது மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரிய சோரகை, வனவாசி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி...






