மகனை பார்த்துவிட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த தந்தை.. நடுவானில் நிகழ்ந்த சோகம்..!
அமெரிக்காவில் உள்ள மகனை பார்த்துவிட்டு விமானத்தில் தனது மனைவியுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் இவர்....





