நிறுத்த சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த இளைஞர்..!
வில்லிவாக்கம் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் பெசன்நகர் மார்க்கமாக செல்லும் பேருந்தில் பயணம் செய்த இருவர் பேருந்து நிறுத்தம் இல்லாத...





