தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் ஆறாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் ஏற்பட்ட விசைப்படகுகள் மூலம் 3,000-க்கும்...





