தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தாமிரபரணியில் 45 ஆயிரம் கன அடி...





