சுற்றி திரியும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு..!
கோவை மாநகர பகுதிகளில் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து வீதிகளில் சுற்றி தெரியும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்பு...






