கோவில்களில் இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்.!
கோவில்களில் வழிபாட்டுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கிவைத்தார். தமிழகத்தில் அனைத்து...





