குழந்தையை கடத்தி விட்டதாக போலீசாருக்கு வந்த புகார்..! ஆனால் நடந்ததோ வேறு..!
திருப்பத்தூரில் குழந்தையை கடத்தி விட்டதாக போலீசாருக்கு அங்கு வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூரை அடுத்த சீரகபட்டி பகுதியை சேர்ந்த சுந்தர் அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்....





