காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸ் அடித்த அவமானத்தில் விஷம் குடித்து தற்கொலை..!
திருவாரூரில் விசாரணை செய்த பொழுது போலீசார் அடித்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்புரம் கிராமத்தை சேர்ந்த ராகுல்...





