கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சியம்..!
ராணிப்பேட்டையில் 17 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கருவுற்ற பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சோலிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியை...





