விளையாட்டில் தோற்றதால் ஏளனமாக சிரித்த நண்பர்கள் மீது துப்பாக்கிசூடு..!
விளையாட்டில் தோற்றுப் போனதால் தங்களை பார்த்து சிரித்தவர்களை ஆத்திரத்தில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொடூரம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. பிரேசிலில் மனுபிலாசோ மாநிலத்தில்...





