புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான காரணத்தை விளக்க தயாரா?
மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக,...





