பாலியல் தொல்லை அளித்த அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் சிறையிலடைப்பு..!
அரியலூரில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில்...






