நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.. பதவியை இழந்த சங்கரன்கோவில் தி.மு.க சேர்மன்..!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்தார். இவருக்கு...






