--- --:--:-- --

திருச்சியில் விஷவாயு தாக்கியதால் 10 பேர் திடீர் மயக்கம்..!

திருச்சியில் விஷவாயு தாக்கியதால் 10 பேர் திடீர் மயக்கம்..!

திருச்சி வண்ணாங்கோயில் அருகே தனியார் தொழிற்சாலையில் திடீரென வெளியேறிய கரும் புகையால் தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் 10 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  

Right Menu Icon