தமிழ்நாட்டில் இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் என நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பான வழக்கில் உச்ச...






