தகைசால் விருது பெறுபவர்களுக்கு ரூ 10,00,000 காசோலை..!

மிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழன் என்ற புதிய மருந்தை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களுக்கு வழங்குவதற்காக தகைசால் தமிழர் என்ற புதிய முறையை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் தலைமையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் உள்ளடக்கிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு தகைசால் தமிழர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் பாராட்டுச் சான்றிதழையும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Leave a Reply