தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழன் என்ற புதிய மருந்தை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களுக்கு வழங்குவதற்காக தகைசால் தமிழர் என்ற புதிய முறையை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் தலைமையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் உள்ளடக்கிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு தகைசால் தமிழர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் பாராட்டுச் சான்றிதழையும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






