மேட்டூர் அணை அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலது கரையை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் அடையாளம் தெரியாத முதியவர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அந்த இடத்தில் எலிமருந்து பாக்கெட் , தண்ணீர் பாட்டில் இருந்துள்ளன.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
அஜித் குமாருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவனம்..!
நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - தி.மு.க கூட்டணி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து
தி.மு.க கூட்டணிக்கு பெங்களூரு புகழேந்தி ஆதரவு..!






