தாயுமானவர் திட்டத்தில் இன்றுமுதல் நவ.6 வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள் தரப்படுகிறது. தாயுமானவர் திட்டத்துக்கான வயது வரம்பு 70-லிருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தில் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறுகின்றனர்.
மேலும் செய்திகள் :
விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!
எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது!






