குஜராஜ் மாநிலம் ஓகா நிலையத்திலிருந்து மதுரைக்கு வாராந்தி சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (நவ.3) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள், கொடைக்கான சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, சிறீரங்கம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
உற்பத்தியின் தலைமையிடம் தமிழ்நாடு - அமைச்சர் டிஆர்பி ராஜா






